Tuesday, March 2, 2010

பரிசு

நான் கொடுத்த காதலை
நானே எடுத்துக்கொண்டால் தவறா என்கிறாய்
கொடுத்த பரிசை திரும்ப கேட்பது
அநாகரீகம் என்று உனக்கு தெரியாதா

No comments: